போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
சென்னை ஐசிஎஃப் பின் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் லஞ்சம் வாங்கி கைதான விவகாரத்தில், மேலும் 4 கோடியே 28 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ ...
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஏற்கனவே அப்பதவியில் இருந்த நடராசன் தொடர்ந்து வழக்கை விசாரித்த...